Monday, December 14, 2015

பீப் சாங் விவகாரம் எஸ்கேப் ஆன இசையமைப்பாளர்

By
சென்னை வெள்ளத்தை அடுத்து தற்போது சமுக வலைதளங்களில் ஒய்யாரமாக உலா வந்து கொண்டு இருப்பது பீப் சாங் விவகாரம் தான்.நேற்று கூட முக புத்தகத்தில் பல வகையான கிண்டல்கள்.இந்நிலையில்  இசையமைப்பாளர் அனிருத் இதனை பற்றி பத்திரிக்கைகளுக்கு கூறும் பொழுது "இந்த பாடலுக்கு நான் இசையமைக்கவில்லை பாடல் வரிகளையும் எழுதவில்லை  நான் பாடவும் இல்லை " என்று கூறிவிட்டு டொரோண்ட்டோ பறந்து விட்டார்.

சிம்புவிற்கு என் இவ்வளவு பிரச்சன்னை.நடிகர் சங்க விவகாரத்துல வேர  கேட்டப்பேரு .எனக்கு என்னவோ  அவறுக்கு திருமணம்  ஆகிவிட்டால்  இந்த பிரச்சனை எல்லாம் தீர்ந்துவிடும் என்று தோன்றுகிறது.உங்களுக்கும் எதாவது யோசனை இருந்தால் சிம்புவுக்கு கொஞ்சம் சொல்லுங்கள் பாவம் .

0 comments:

Post a Comment